Friday, November 5, 2010

காதல் குருடர்கள்!

கண்ணுக்குள் உன்னை வைத்தே 
கண்ணிமை மூடி வைத்தேன்!

கல், கண்ணாடி கால்களைத் தீண்டியும் 
குருடனாயிருந்தேன் - கண் திறக்காமல்!

திறந்தால்... தூசு தீண்டுமே!
உன் பிம்பத்தை!